Thursday, November 8, 2012

Devathai

தேவதை :

ஊர்  உறங்கும்  காலம் ......
ஊதக் காத்து வீசும் நேரம் ......
ஊரணி கரை ஓரம் ......
ஒருத்தி  அவள பாத்தேன் !!!!
ஊழல் இல்லா தேசம் பாத்தது போல் ...
ஊமையாகிப் போச்சு மனசு !!!!!